1612
ஆந்திர அரசின் திறமையின்மையால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக, முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். பருவம் தவறி பெய்த மழையால் ஏராளமான...

5491
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தனியார் பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட சுமார் 5 கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் வீரவல்ல...

5760
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விளையாட்டு அரங்கிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கணபாவரம் காவல் நிலைய இ...

4286
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவியதில் 20 பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூலா என்ற அந்த கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி 10 பேர் திடீரென மயங்கி விழு...



BIG STORY